tiruppur அவிநாசி பகுதியில் குடிநீரின்றி மக்கள் அவதி நமது நிருபர் ஜூலை 22, 2019 அவிநாசி அடுத்த கருவலூரில் நான்கு நாட்களாக குடி நீர் வராததால் விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.